*This is our family KULADHIVAM Temple (Every family has one particular God or Goddess as their kuladhivam) *We have many buses to Thiruchenthur and Udangudi. * Udangudi is 14k.m from Thiruchenthur. * Chettiyapattu is 2k.m from udangudi. * Buses are not available frequently from Udangudi. * We can hair an Auto; the fair is Rs.60. * IT is said in Pandiya history the expenses of the temple was shared by the PANCHABANDAS during the period of PANDIYAS. * THE NAYAKS invaded the temple during the invasion. * There after the temple has been maintained by all the people without castle and creed. * Daily noonmeals are provided for 100 people. * Now it is under the control of TAMILNADU HINDU ENDOWMENTS BOARD. * The temple has 6 moolavars situated in five sannathi so it called as IYNDUVEETU SWAMY. * Six Gods in the temple are A)AATHISWAMY B) PERIYASWAMY C)VAYANAPERUMAL D) ANANDAMMAL E) PERIYAPIRATTI AND F)THIRUPUZHI ALWAR. * There are no idols of other shrines except the SRI PERIYASWAMY Shrine. * The temple is not set up according to the rules of the temple. * There are three daily poojas in the temple they are A( temple opening time 7.00 a.m B) KALASANTHI POOJA. 8.OOA.M C)UChIKALA POOJA 12.00 NOON. D)RAAKALA POOJA 7P.M. * Only on pooja time the God's shrine remain opens and other times the main entrance only remain opens. * pooja practices followed here are of Region centric. * Here we have advanced Spirituality. *They give more important to Ladies. * AT PURNIMA POOJA the first offering is given to a Lady. * Even in the times of unusual days Ladies. Can go in side the temple and touch the God and worship the God. * If the woman has pregnancy; They can get double prasatham. * The GURUNATTU POOJA held on 21st of march, on that day other taskes and VISAS are not made in the temple. * There are three Panividais A) AATHI PANIVIDAI( pig) B)KIRCHUTTAN PANIVIDAI (goat and cow) C) MACHA PANIVIDAI (FISH) * The THIRUMANI given at this temple is believed to cure any type of diseases. ** The easiest way to acquire Magic power is saying HARI OM RAMAUJAYA. is the...
Read moreஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோன் நமஹ
ஓம் ஹிமாச்சல மஹாவம்ச பாவனாயை நமோன் நமஹ
ஓம் சங்கர அர்த்தாங்க சௌந்தர்ய ஷரீராயை நமோன் நமஹ
ஓம் லசன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோன் நமஹ
ஓம் மகா அதிசய சௌந்தர்ய லாவன்யாயை நமோன் நமஹ
ஓம் ஷஷாங்க சேகர ப்ராண வல்லபாயை நமோன் நமஹ
ஓம் சதா பஞ்ச தசாத்மைக்ய ஸ்வரூபாயை நமோன் நமஹ
ஓம் வஜ்ர மாணிக்ய கடக கிரீட்டாயை நமோன் நமஹ
ஓம் கஸ்தூரி திலக உல்லாச நிதிலாயை நமோன் நமஹ
ஓம் பஸ்ம ரேக்காங்க்கித லசன் மஸ்தகாயை நமோன் நமஹ
ஓம் விகசாம் போரூஹ தல லோசநாயை நமோன் நமஹ
ஓம் சரத் சாம்பேய புஷ்பாப நாஸிகாயை நமோன் நமஹ
ஓம் லசத் காஞ்சன தாடங்க யுகளாயை நமோன் நமஹ
ஓம் மணி தர்ப்ப ஸம்காச கபோலாயை நமோன் நமஹ
ஓம் தாம்பூல பூரித ஸ்மேர வதநாயை நமோன் நமஹ
ஓம் கம்பூ பூக ஸமச்சாயா கந்தராயை நமோன் நமஹ
ஓம் ஸூபக்வ தாடிமி பீஜ ரதநாயை நமோன் நமஹ
ஓம் ஸ்தூல முக்தாப லோதார ஸூஹாராயை நமோன் நமஹ
ஓம் கிரீஷ பத்த மாங்கல்ய மங்கலாயை நமோன் நமஹ
ஓம் பத்ம பாசாங்குச லஸத் கராப்ஜாயை நமோன் நமஹ
ஓம் பத்ம கைரவ மந்தார ஸீமாவிந்யை நமோன் நமஹ
ஓம் ஸ்வர்ண கும்ப யுக்மாப ஸுகுச்சாயை நமோன் நமஹ
ஓம் ரமணீய சதுர்பாஹூ ஸ்ம்யுக்தாயை நமோன் நமஹ
ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நமோன் நமஹ
ஓம் ப்ருஹத் சௌவர்ண சௌந்தர்ய வசநாயை நமோன் நமஹ
ஓம் ப்ருஹத் நிதம்ப விலஸத் ரசநாயை நமோன் நமஹ
ஓம் சௌபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோன் நமஹ
ஓம் திவ்யபூஷன சந்தோஹ ரஞ்சிதாயை நமோன் நமஹ
ஓம் பாரிஜாத குனாதிக்ய பதாப்ஜாயை நமோன் நமஹ
ஓம் ஸூபத்மராக ஸங்காச சரணாயை நமோன் நமஹ
ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நமோன் நமஹ
ஓம் ஸ்ரீகண்ட நேத்ர குமுத சந்திரிகாயை நமோன் நமஹ
ஓம் சசாமர ரமாவாணி வீஜிதாயை நமோன் நமஹ
ஓம் பக்த ரக்ஷன தாக்ஷின்ய கடாக்ஷாயை நமோன் நமஹ
ஓம் பூதேஷ ஆலிங்கன உத்பூத புளன்காயை நமோன் நமஹ
ஓம் அனங்க ஜனகாபாங்க பீக்ஷநாயை நமோன் நமஹ
ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஸிரோரத்ன ரஞ்சிதாயை நமோன் நமஹ
ஓம் சசீமுக்ய அமரவது ஸேவிதாயை நமோன் நமஹ
ஓம் லீலாகல்பித ப்ரஹ்மாண்ட மண்டலாயை நமோன் நமஹ
ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நமோன் நமஹ
ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நமோன் நமஹ
ஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை நமோன் நமஹ
ஓம் தேவர்ஷி ஸம்ஸ்தூய மானவைபவாயை நமோன் நமஹ
ஓம் கலசோத்பவ துர்வாச பூஜிதாயை நமோன் நமஹ
ஓம் மத்தேப வக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நமோன் நமஹ
ஓம் சக்ர ராஜ மஹா யந்த்ர மத்ய வர்த்தின்யை நமோன் நமஹ
ஓம் சிதக்னி குண்ட ஸம்பூத ஸுதேகாயை நமோன் நமஹ
ஓம் ஸசாங்க கண்ட ஸம்யுக்த மகுடாயை நமோன் நமஹ
ஓம் மஹத் ஹம்ஸவது மந்த கமநாயை நமோன் நமஹ
50.ஓம் வந்தாரு ஜன ஸந்தோஹ வந்திதாயை நமோன் நமஹ
ஓம் அந்தர் முக ஜனா நந்த பலதாயை நமோன் நமஹ
ஓம் பதிவ்ரதாங்கன அபீஷ்ட பலதாயை நமோன் நமஹ
ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நமோன் நமஹ
ஓம் நிரஞ்சன சிதானந்த ஸம்யுக்தாயை நமோன் நமஹ
ஓம் ஸஹஸ்ர சூர்ய ஸந்யுக்த பிரகாஷாயை நமோன் நமஹ
ஓம் ரத்ன சிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நமோன் நமஹ
ஓம் ஹானி வ்ருத்தி குனாதிக்ய ரஹிதாயை நமோன் நமஹ
ஓம் மஹா பத்மாடவீ மத்ய நிவாஸாயை நமோன் நமஹ
ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷூப்தீநாம் ஸாக்ஷிபூத்யை நமோன் நமஹ
ஓம் மஹா பாபௌஹ பாபானாம் விநாசின்யை நமோன் நமஹ
ஓம் துஷ்ட பீதி மஹா பீதி பஞ்சநாயை நமோன் நமஹ
ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேரகாயை நமோன் நமஹ
ஓம் ஸமஸ்த ஹ்ருதயாம் போஜ நிலயாயை நமோன் நமஹ
ஓம் அநாஹத மஹா பத்ம மந்திராயை நமோன் நமஹ
ஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை நமோன் நமஹ
ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோன் நமஹ
ஓம் வாணி காயத்ரி ஸாவித்ரி ஸந்துதாயை நமோன் நமஹ
ஓம் நீலாரமா பூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நமோன் நமஹ
ஓம் லோபா முத்ரார்ச்சித ஸ்ரீமத் சரணாயை நமோன் நமஹ
ஓம் ஸஹஸ்ர ரதி சௌந்தர்ய சரீராயை நமோன் நமஹ
ஓம் பாவனா மாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நமோன் நமஹ
ஓம் நத சம்பூர்ண விக்ஞான ஸித்திதாயை நமோன் நமஹ
ஓம் த்ரிலோசன க்ருத உல்லாச பலதாயை நமோன் நமஹ
ஓம் ஸ்ரீ ஸூதாபி மணித்வீ ப மத்யகாயை நமோன் நமஹ
ஓம் தக்ஷாத்வர விநிர்பேத ஸாதநாயை நமோன் நமஹ
ஓம் ஸ்ரீ நாத ஸோதரி பூத ஷோபிதாயை நமோன் நமஹ
ஓம் சந்த்ர சேகர பக்தார்த்தி பஞ்சநாயை நமோன் நமஹ
ஓம் ஸர்வோபாதி விநிர் முக்த சைதன்யாயை நமோன் நமஹ
ஓம் நாம பாராயண அபீஷ்ட...
Read moreஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் (செட்டியாபத்து) -- தீராத நோய் தீர்க்கும் ஐந்து வீட்டு சுவாமி
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு- காலை 7 மணி. பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு- பகல் 11 மணி. பூஜை ஆரம்பம்- பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு- மாலை 5.30 மணி. பூஜை ஆரம்பம்- இரவு 7 மணி.
திருமணிக்கட்டி மகிமைகள்
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி...
Read more