மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் என்பது கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரம் வட்டத்தில் மாயனூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.பகுதி மக்களின் ஊர் தெய்வமாகவும், சில இனத்தவர்களின் குலதெய்வமாகவும் செல்லாண்டியம்மன் உள்ளார். இந்தக் கோயில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு தொகு
காவிரியின் தென் கரையில் சுமார் 3.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் தென்னை, புளி, நாவல், நாகலி்ங்க மரங்கள் சூழ செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தென்புறத்தில் வாய்க்காலும், கீழ்பறத்தில் ஏரிக்கரையும், மேல்புறம் புளியந்தோப்பும் உள்ளன. கோவிலின் முதன்மை வாயில் வடக்குநோக்கி உள்ளது. கோவிலின் முதன்மை வாயில் வடக்குநோக்கி உள்ளது. மூலஸ்தானத்திலிருந்து அருள்பாளிக்கும் அன்னை காவேரி நதியைப் பார்த்தவண்ணம் கொலுவீற்றிருக்கிறாள். கீழ்புற வாசலில் ஆயிரம் வருடம் உள்ள பழமையான அரச மரம் உள்ளது. இங்குள்ள கடம்ப மரத்தடியில் ஈஸ்வரன் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும்.
அம்மன் வரலாறு தொகு
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்தபொழுது அவர்களுக்குள் பரிபாலன தகராறு எழுந்துள்ளது. அதனை தீர்த்து வைப்பதற்கு முயற்சி செய்த செல்லாண்டியம்மன் மூவேந்தர்களுக்குமான எல்லையை வகுத்துக் கொடுத்து கரையை எல்லையாக அமைத்ததாக வரலாறு அறிய முடிகிறது. நாளடைவில் இக்கரையே மதுக்கரை என அழைக்கப்படுகிறது.
பூஜை முறை தொகு
கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நன்செய் நிலத்திலிருந்து வரும் விளைச்சல் வருமானத்தைக் கொண்டு தினந்தோறும் முக்கால பூஜை நடைபெற்று வருகிறது. காலையில் காலசந்தியாக தீப ஆதாதனை, மதியம் பொங்கல், பஞ்சாமிர்தம், நெய் அமுது படைத்து, உச்சிகால பூஜை, மாலையில் அமுது படைத்து சாயரட்சை நடைபெறுகிறது. கோவில் கிடாவெட்டுதல், கோழி பழியிடுதல் இருந்தாலும் கோவிலில்...
Read moreThis is a 2000 years Old Historic Temple. Get the blessing from Very Powerful Goddess Shri Sellandiamman citing the Cauvery River here. This Temple has its routes to resolving the border issue of Ancient Chera, Chola and Pandiyas Kings by the God. Historic Ponnar Sankar Story has its connection to...
Read moreVERY FAMOUS TEMPLE IN THIS AREA AND MAXIMUM OF PEOPLE KNOW THIS TEMPLE AND MOST POWERFUL TEMPLE IN KARUR FAMOUS FOR ADDI 18 AND AL OF THE PEOPLE WILL COME TO THIS TEMPLE EVERY TIME THE RIVER CAVERY IN THIS TIME COME TO THE 18TH FEET OF THIS TEMPLE FOOT ITS FAMOUS
BUT WATER WANT TO COME FOR...
Read more