Sri Margabandeeswarar Temple
Sri Margabandeeswarar Temple things to do, attractions, restaurants, events info and trip planning
Posts
I visited Virinjipuram Temple on 30.03.2022. This Temple, which is popularly known as Sri Margabandeeswarar Temple. The Temple was built by Cholas Kings in 13th Century by Bomma Nayakars, who built Vellore Jalagandeswarar Temple, which is in Vellore Fort. The main deity of this Temple is Swayambu Lingam known as Margabandeeswarar. The Goddess of the Temple is Maragadambal. Other deities seen in the Temple are Ganapathy, Subramanya, Chandra Mouleeswara, Pancha Mukha Lingam, Saptha Matrukas, Lakshmi, Saraswathy & Durga. In this Temple Lord Brahma is worshipped as Virinjan. He worshipped Lord Shiva at this place and hence it got the name Virinjipuram. In this temple, as per TN Government Order, free food (வாழை இலையில் அரிசி சோறு, சாம்பார், ரசம், மோர், ஒரு பொரியல் மற்றும் ஊறுகாய்) is served at 1 pm (அன்னதானம்) on daily basis to the devotees. I ate the food, when I visited this Temple. Really, foods were very hot and rich in taste. All staff of the kitchen section are very kind while serving the foods on the banana leaves. The food serving place, bench and table are very neat and clean. This Temple is located about 14 kilometres away from Vellore City in Chennai Bangalore highway in Tamil Nadu, India.
Kothandaraman SKothandaraman S
10
அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர். தல சிறப்பு: சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது.இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது. மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம். ஸ்ரீ மத் அப்பய்ய தீட்சிதர் பிறந்த இடம் இது. திருவிழா: *பங்குனி - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - கொடி ஏற்றம் தீர்த்தவாரியுடன் நடக்கும். விழா நாட்களில் பத்து வாகனங்களில் சுவாமி வீதி உலா *கார்த்திகை மாதம்- கடைசி ஞாயிறு மிகவும் விசேசம் - இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிம்மகுளத்தில் புனித நீராடுவர். *ஆடிப்பூரம் , சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை கோயிலின் மிக விசேசமான நாட்கள் ஆகும்.அந்த நாட்களில் பக்தர்கள் பெருமளவில் கூடுவர். *பவுர்ணமி, அன்னாபிசேகம், பிரதோசம், அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, விசாகம், தைபூசம் சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும். தவிர வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பிரார்த்தனை *குழந்தை வரத்துக்கு மிகவும் பெயர் பெற்ற கோயில் இது. *கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று முதலில் ஆற்றில்(பாலாறு) குளித்து விட்டு பின்பு பிரம்ம தீர்த்தத்திலும் சிம்ம குளத்திலும் சுவாமி வலம் வந்தால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கிறது என்பது இத்தலத்தில் வழிபடும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. * திருமணம் வரம் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். *இத்தலத்தில் வழிபட்டால் பேய் பிசாசு தொல்லைகள் நீங்குவதால் அந்த பிரார்த்தனைகளுக்காகவும் இத்தலத்துக்கு நிறைய பக்தர்கள் வருகின்றனர். நேர்த்திக்கடன்: *சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். *உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். *நெய்தீபம் ஏற்றலாம். *சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். *கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். *கார்த்திகை மாதத்தில் சங்காபிசேகம் நடத்துகிறார்கள். *வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது. தல வரலாறு: திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனாரின் முடி கண்டதாக கூறி அதனால் அவதியுற்ற பிரம்மா, தேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால் விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தான். கொஞ்ச காலத்தில் தந்தையார் மறைந்ததால் சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்ய சிறுவன் தயாரானான்.சுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சன குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் மகாலிங்கம் உயரமாக இருந்ததால் (சிவசர்மன் சிறு பாலகனாக இருந்ததால்) திருமுடி எட்டவில்லை.அது கண்டு எந்தையே எனக்கு எட்டவில்லையே நும்முடி என்று உருகி நிற்க அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்தார். பெருமான் திருமுடி வளைந்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக ஸ்ரீ மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்று வரலாறு கூறுகிறது.
RKS MURUGANRKS MURUGAN
10
What is this place? Located near vellore, The temple construction dates back to 13th century by the Chola rulers. The presiding deity is in leaning form accepting the offerings of Lord Brahma who wants to amends his act of lying that he saw the head of the Lord Shiva by being pretentious while encountering a Screw Pine flower and lies in Tiruvannamalai. Brahma himself as a boy comes here to make amends for his wrong to Lord Shiva and the supreme being listens to his prayers. Hence the name of the place Virinjipuram (Virinjan meaning Brahma). This place is noted for child boon prayer and people also pray here for timely marriages. How People worship ? People dip themselves in a Simha Pond and make offers by lying on ground for a sleep until they get a dream of their wish coming true. They also offer Ghee lamp (nei theepam), Bael leaf strand (Vilva Maalai) or other offerings to God to fulfill their wishes.
Jaghan ChandarJaghan Chandar
40
அருள்மிகு ஶ்ரீ மரகதாம்பிகை சமேத ஶ்ரீ (வழித்துணை நாதர்) மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், திரு விரிஞ்சிபுரம் எனும் சிற்றூர், வேலூர் (மா)வட்டம். ஏழு நிலை ராஜகோபுரமும், பிரமாண்டமான மதில் சுவர்களுடன் கூடிய, சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த பெரும் திருக்கோயிலில், சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக, சுயம்பு லிங்க திருமேனியராய் (வடகிழக்கு திசையில் சற்றே உயர்ந்து, சற்றே சாய்ந்த நிலையில்) நம் இனிய ஈசன் அருட்காட்சியளித்திட, தனி சன்னதியில் நம் அம்பிகை நின்ற கோலத்தில் திருக்காட்சியளிக்கிறாள். ஸ்ரீ பிரம்மா, இச்சிவத்தலத்தில் (சிறுவனாக) சிறப்பு பெற்றிருக்கின்றார். புராண நிகழ்வுகளின் படி; திருவண்ணாமலையில் அடிமுடி காண்பதில் பொய்சொன்ன ஸ்ரீபிரம்மா, சிறுவனாக இத்திருத்தலத்தில் சிவபூஜை செய்து ஈசனின் திருமுடி கண்டிருக்கிறார். (திருமஞ்சன குடத்துடன் தனக்கு அபிஷேகம் செய்ய வந்த சிறுவன் சிவசர்மனுக்காக தன் திருமுடியை சற்றே சாய்த்தாராம் இறைவன். அதனாலேயே, இன்றும் முடிசாய்ந்த மகாலிங்கமாக அருட்காட்சியளிக்கிறார்) சிவசர்மன் எனும் பாலகனாக அவதரித்த ஸ்ரீ பிரம்மா, இத்திருத்தலத்தில் உபநயனம், பிரம்மோபதேசம், சிவ தீட்சை ஆகியவற்றை பெற்றுள்ளார். ('விரிஞ்சன்' என்றொரு பெயர் ஸ்ரீபிரம்மாவிற்கு உண்டு. ஸ்ரீ பிரம்மா சிவபூஜை செய்த தலமாதலால், இத்திருத்தலத்திற்கு 'திருவிரிஞ்சிபுரம்' எனும் திருப்பெயராம்) தேவார வைப்புத்தலமான இத்திருத்தலத்தின் ஈசனை, திருமூலர், பட்டினத்தார் ஆகியோர் போற்றி பாடியுள்ளதும், இத்திருத்தலத்தில், *தேவியர் இருவருடன் ஆறுமுகமும்,* *பன்னிருகரங்களுமாக மயில் மீது அமர்ந்து* *அருள்புரியும் எம்பெருமான் முருகனை,* *அருணகிரிநாதர்* *தன் திருப்புகழில்* *பாடியுள்ளதும்* மேலும் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர் அவதரித்த தலமென்பதும் தலச்சிறப்புக்களில் சிலவாகும். (சனிக்கிழமைகளில், வளம் தரும் ஸ்ரீவாசுதேவப்பெருமாள் வழிபாடு இச்சிவத்தலத்தின் மற்றுமொரு தலவிசேஷம்) வேடுராக நம் ஈசன், தனபாலன் என்ற வணிகருக்கு வழித்துணையாக வந்தருளியதால், (நம் இறைவனாருக்கு) ஸ்ரீ வழித்துணைநாதர் எனும் மற்றொரு திருப்பெயரும் உண்டு. (தல விருட்சம் பெண் பனைமரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனிச்சிறப்பு) நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், நடைபெறும் 'கார்த்திகை கடைஞாயிறு விழா' வெகு விசேஷம். தள்ளிப்போகும் குழந்தைப்பேறு விரைவில் நலமாக கிடைக்கப்பெறவும், குழந்தைச்செல்வங்கள் கல்வி கேள்வி ஞானங்களில் சிறந்து விளங்கிடவும் இத்தல இறை தம்பதியரை உளமார வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை).
Subramanya RSubramanya R
00
Arulmigu Margabandeeswarar Temple is a huge ancient and historical temple. It has huge compound wall and famous for the statues. This pillers are huge and covered by more number of statues. Inside the temple at the end of each corner there is a mandabam with more number of pillers which are really amazing. Another important one is the sun clock, how exactly it shows the time with sun shadow. There are two separate temples for Lord Shiva and Lord Amman. The statues inside are also beautiful. There is one tank (Theppa Kulam) inside the temple is really different and with difficult architecture. Very good destination for devotes and tourists.
Sumathi SenthilSumathi Senthil
50
I am a Muslim by faith, I accompanied my fellow Ophthalmologist to this magnificent Saiva temple dedicated to Lord Margabandeeswarar and had a serene experience with the most affectionate staff who explained the architecture, history and spirituality associated with the centuries old temple. The Tamilnadu government has made proper arrangements for food preparation, serving and disposal in the Temple premises with dedicated staff for the same. Children were learning Kailasa Sangeetham reverberating within the tall granite walls adorned with rare trees and flowering plants swaying gently to the music in the breeze! Unforgettable!
Mohammed SayeeMohammed Sayee
50
Nearby Attractions Of Sri Margabandeeswarar Temple
அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்.

அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்.
4.6
(10)Click for details
Basic Info
Address
W2C7+JX5, Virinchipuram Rd, Virinchipuram, Tamil Nadu 632104, India
Map
Phone
+91 416 227 2277
Call
Website
hrce.tn.gov.in
Visit
Reviews
Overview
4.7
(874 reviews)
Ratings & Description
cultural
accessibility
attractions: அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்., restaurants:

- Please manually select your location for better experience