The Hall of 1000 pillars (actually 953), an example of a planned theatre-like structure. Made of granite, it was constructed during the Vijayanagaraperiod (1336–1565). The great hall is traversed by one wide aisle in the center for the whole of its greater length, and intersected by transepts of like dimension running across at right angles. There still remain seven side aisles on each side, in which all the pillars are equally spaced out. One notable feature of the temple is the Aayiram Kaal Mandapam, or the "hallway with a thousand pillars". In the fifth enclosure of Srirangam temple, walk towards east side, and we come across a grill gate, we enter and step inside thousand pillar mandapam. In the centre of thousand pillar mandapam we see "Thiru mamani mandapam", wherein the God and Goddesses, Alwars and Acharyas are set out for the Adhyayana Utsavam and great annual festival of Vaikunta Ekadesi in December and January. Araiyar Sevai where the Alwar Paasurams are recited with expression, music and rhythm — is performed here. The Hall of 1000 pillars (actually 953) is a fine example of a planned theatre-like structure and opposite to it, "Sesha Mandap", with its intricacy in sculpture, is a delight. The 1000-pillared hall made of granite was constructed in the Vijayanagara period (1336-1565) on the site of the old temple. The pillars consists of sculptures of wildly rearing horses bearing riders on their backs and trampling with their hoofs upon the heads of rampant tigers, seem only natural and congruous among such weird...
Read more108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். புதன் கிரகமானது பெருமாளை குறிக்கும். இந்த கால கட்டத்தில் உடல் வெப்பநிலை பொதுவாக அதிகரிக்கும். அதை சமப்படுத்தவே நமது முன்னோர்கள் துளசி தீர்த்தத்தை பயன்படுத்தினார்கள்.
அசைவத்தையும் தவிர்த்தார்கள். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்து பயன் தரும். புரட்டாசியில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது நமது மனதையும், உடலையும் மேம்படுத்தும். இதை கருத்தில் கொண்டு உங்களுக்கு மாலைமலர் தினமும் ஒரு திவ்யதேசத்தை அறிமுகம் செய்கிறது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவான ஸ்ரீரங்கத்தில் அமை யப்பெற்றுள்ள ஏழு சுற்று மதில்களுக்குள் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய தீவு நகரமாக திகழ்கிறது ரெங்கநாதர் கோவில்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதா கும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.
ராமர் இந்த விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷ ணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந் தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியாததால் கலங்கினான்.
அங்கு ஆண்டுவந்த தர்ம வர்ம சோழன் ஆறுதல் கூறி னான். அரங்கநாதரும் காவி ரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்ட ருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்.
தர்மவர்ம சோழன் கட் டிய ஸ்ரீரங்கம் கோவில் காவிரியின் வெள்ளப்பெருக் கினால் மண்ணில் புதை யுண்டு மறைந்தது. பின்னர் கிளிச்சோழன் ஒரு கிளி யின் உதவியுடன் மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தான். “வைகுந்தத்திலுள்ள விஷ் ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான். அக்கோ விலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்ப கனவில் சொல்லிக் கொண்டிருந்தது. அதன்படி விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். இக் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
புரட்டாசி சனிக்கிழமை மூலஸ்தான சேவை
குறிப்பாக பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோ விலில் தரிசனம் செய்வது திவ்யதேச பெருமாளை வழிபட்டதற்கு சமம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நம்பெருமாள் (ரெங்கநாதர்), தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் மூலஸ்தான சேவை நேர விவரங்கள் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
புரட்டாசி சனிக்கிழமைகள் ஆன வருகிற 21, 28-ந்தேதி மற்றும் அக்டோபர் 5, 12-ந்தேதிகளில் பெரிய சன் னதி மூலஸ்தான சேவையையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை, காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை சேவை நேரம், மாலை 5 மணி முதல் 6.45 மணிவரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணிவரை சேவை நேரம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் விஸ்வரூப சேவை கிடையாது.
புரட்டாசி சனிக்கிழமைக ளான வருகிற 21, 28-ந்தேதி மற்றும் அக்டோபர் 12-ந் தேதி ஆகிய நாட்களில் தாயார் சன்னதி மூலஸ்தான சேவையையட்டி காலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணிவரை சேவை நேரம் ஆகும். மாலை 5.45 மணி முதல் மாலை 6.45 மணி வரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை சேவை நேரமாகும். இரவு 9 மணிக்கு மேல் சேவை...
Read moreOne famous example of a Thousand Pillar Mandapam is found in the Meenakshi Amman Temple in Madurai, Tamil Nadu. This mandapam is part of the temple complex and serves as a gathering place for devotees, as well as a venue for various rituals and ceremonies.The term "Thousand Pillar Mandapam" is more symbolic than literal, as the exact number of pillars may vary from one mandapam to another. However, the name highlights the grandeur and architectural significance of these structures, which are considered marvels of ancient craftsmanship and engineering.Visitors to temples with Thousand Pillar Mandapams often marvel at the exquisite carvings and sculptures adorning the pillars, reflecting the rich artistic heritage...
Read more